தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/ஆன்மிகம்/ஆன்மிக சிந்தனைகள்/விவேகானந்தர்/அன்பால் அரவணைப்போம்

அன்பால் அரவணைப்போம்

அன்பால் அரவணைப்போம்


ADDED : நவ 26, 2015 11:11 AM

Google News

ADDED : நவ 26, 2015 11:11 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

* அன்பு அனைவரையும் அரவணைக்கும். வெறுப்பு பிறரை மட்டுமின்றி வெறுப்பு கொண்டவரையும் மாய்த்து விடும்.

* ஆராய்ச்சி என்னும் வலைக்குள் கடவுள் ஒருபோதும் அகப்பட மாட்டார்.

* மற்றவரைத் தண்டிப்பது எளிது. ஆனால், மனப் பக்குவத்துடன் மன்னிப்பது மிக கடினமானது.

* கடவுள் சொர்க்கத்தைப் படைத்தார். மனிதன் தனக்குத் தானே நரகத்தைப் படைத்துக் கொண்டான்.

* மற்றவர்களுக்கு வழிகாட்டும் போது வேலையாள் போல பணிவுடன் நடந்து கொள்ளுங்கள்.

- விவேகானந்தர்



Trending





      Dinamalar
      Follow us